Padariyen Sindhu Bairavi Tamil movie Song Lyrics
September 5th, 2008 Posted in UncategorizedSong Lyrics of Padariyen
பாடறியேன் படிப்பறியேன் (சிந்து பைரவி)
குரல்: சித்ரா
வரிகள்:
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல
(பாடறியேன்)
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்…ஆஆஆ…
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்
(பாடறியேன்)
கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா…ஆஆஆ…
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னுதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா
(பாடறியேன்) ………









2nd charanam should be “kavala edhumilla,rasikkum mettukudi
cherikkum seravenum adhukkum paatupadi
enniye paaru,ethana peru…”