அரைநிமிடக் கதை
July 23rd, 2008 Posted in Uncategorizedஅரைநிமிடக் கதை
சொன்ன ரேட்டுக்கு ஒரு ஆட்டோக்காரர் வந்தார், நைட்டுக்காக டபுள் சார்ஜ் பண்ணவில்லை. அவரது முகத்தில் சாந்தம் தெரிந்தது, ஏற்கனவே மணி 11 ஆயிருந்தது. என் வீட்டுக்கு செல்லும் வழியில் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததை வழக்கமான ஆட்டோக்காரர்கள் போல் குறைசொல்லவில்லை. வீட்டின் முன் இறக்கிவிட்டு விட்டு திரும்பிய ஆட்டோவின் பின் பக்கம் பார்த்தேன், அவருடைய போட்டோ போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.








yo,revathy
oruthan ghost pati aethum eluthida kudathe?udane thrilling storyja?ungala elam………..
wow!thrilling and intersting stories.nice