கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிகிறேன் நானே பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழ மல்லி தோட்டம் நெருங்க விட வில்லையே நெஞ்சிக்குள்ள கூச்சம் கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே தொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தாடை போடும் நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாராலே
……………… கொடியிலே மல்லிகை பூ…………………
பறக்கும் திசை ஏது இந்த பறவை அறியாது உலகம் தெரியாது அது உனக்கும் புரியாது பாறயிலே பூ முளைச்சி பாத்தவங்க யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே